Tag: அகழாய்வு
-
பழைய இரும்பு, புதிய இணையதளம்
அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அகழ்வாய்வு தொடர்பான பல அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் மெய்நிகர் இணையதளம் மூலம் கீழடி அருங்காட்சியகத்தைப் பார்வையிட முடியும் என்பதும் ஒன்று. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆதிச்சநல்லூரில் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் பிறகு கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரித்தானிய தொல்லியலாளரான அலெக்சான்டர் ரெயா, ஆதிச்சநல்லூரில் பெரியளவில் அகழாய்வு செய்தார். இந்நூற்றாண்டில் இந்திய அரசாங்கமும் இந்நிலத்தை அகழ்ந்தது. ஆய்ந்தது. இங்கு கிடைத்த முதுமக்கள் தாழிகளில் இருந்த பொன்னும்,…
