Tag: அரசு ஊழியர்கள்
-
ஊதியத்துக்கு ஏற்ற உழைப்பு
மார்ச் பதினெட்டாம் தேதி முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர் சட்ட ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களுக்கும், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கும் சம்பள உயர்வு, நோயாளிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர் எண்ணிக்கை அதிகரிக்க எனச் சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. கடந்த வாரம் ஆசிரியர் சங்கம் விடுமுறைப் போராட்டம் என்று அறிவித்திருந்தது. இம்மாதிரி அரசு ஊழியர்கள் அறிவிக்கும் போராட்டங்கள், பொதுமக்கள் ஆதரவினைப் பெற்றதாக என்றுமே செய்தி வெளியானதில்லை. அரசு மக்களுக்குச் செய்யும் நன்மைகள் அனைத்துமே…
