Tag: இலங்கை அகதிகள்
-
ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்
பொழுது நள்ளிரவைத் தாண்டி இருந்தது. கடற்கரை ஓரத்தில் அச்சத்துடன் காத்திருந்தது அனிதாவின் குடும்பம். அவளுக்கு வயது அப்போது ஏழு. உடன், அண்ணனும் அக்காவும், தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அனிதாவின் அம்மாவுக்கு தம் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போல இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருந்தது. அனிதாவின் மாமா, இயக்கத் தொடர்பு இருக்கலாம் என்று இலங்கை ராணுவத்தால் சந்தேகிக்கப்பட்டவர். இவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்தவர். அவர், கையில் குண்டுக் காயத்துடன் வீடு திரும்பிய நாளில்தான் அனிதாவின் அம்மா குழந்தைகளின்…
