Tag: உக்ரைன்
-
முடிக்க விரும்பாத போர்
இஸ்தான்புல்லில் கூடிய ரஷ்யா உக்ரைன் பிரதிநிதிகள் தலா ஆயிரம் வீரர்களை விடுவித்து அனுப்ப ஒப்பந்தம் செய்துள்ளனர். இறந்து போன ஆறாயிரம் வீரர்களின் எச்ச மிச்சங்களும் நாடு திரும்பும். நாநூறு உக்ரைன் குழந்தைகள் கடத்தப்பட்டதாகச் சொன்னதே உக்ரைன், அவர்களில் பத்து குழந்தைகள் திரும்ப வருகிறார்களாம். போர் நிறுத்தம்? அதெல்லாம் பட்டியலிலேயே இல்லை. சுமார் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வருவதை அறிவோம். முதலாம் ஆண்டு மேற்குலகின் ஆயுத உதவி கிடைத்ததால் உரிமை, விடுதலை என…
