Tag: சமூகஊடகங்கள்
-
பொய்களுக்குத் தயாராகுங்கள்
தங்கள் தளத்தில் பதிவிடுபவை உண்மைதானா எனச் சரிபார்ப்பதைக் கைவிடுகிறது மெட்டா. இனிமேல் உண்மையோ பொய்யோ எதை வேண்டுமானாலும் பதிவிட பேஸ்புக், திரெட்ஸ் உள்ளிட்ட தளங்களைத் தாராளமாகத் திறந்துவிடுகிறார்கள். கருத்துச் சுதந்திரம் என்று இதற்குச் சிலர் பெயர் வைத்திருக்கிறார்கள். மெட்டா தலைவர் மார்க் சக்கர்பெர்க் வெளியிட்ட வீடியோ செய்திக் குறிப்பொன்றில் இம்முடிவைப் பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார். தங்கள் தளங்களில் பதிவிடப்படும் விஷயங்கள் தணிக்கை செய்யப்படுவதும் பேஸ்புக் சிறையில் வைக்கப்படுவதும் இனிமேல் குறையும் என்கிறார் மார்க். ஆனால், உண்மையா எனச்…
