Tag: ஜோசப் விஜய்
-
ரணகளமாக்கும் ரசிக மனநிலை
கல்வியில் சிறந்த தமிழ்நாடு முழக்கம் தேசியளவில் கவனம் ஈர்த்தபோதுதான் கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்தன. நெரிசல் மேலாண்மையைவிட அதிகம் விவாதிக்கப்பட்டது தற்குறி மனநிலை. உற்சாகமும் மகிழ்ச்சியும் பொங்க “செமயா இருந்திச்சி” என நால்வர் மயங்கி விழுந்து தங்கச் சங்கிலியும் வெள்ளி மெட்டியும் பறிபோனதை விவரிக்கும் இளைஞர்களைப் பார்த்து மனம் நொந்தது அறிவுச்சமூகம். வரலாறும் அறிவியலும் இது ஒன்றும் புதிதல்ல என்கின்றன. கலை, பரப்புரைக் கருவியாக இருப்பதை வரலாற்றின் எல்லாப்பக்கங்களிலும் காணலாம். இந்திய விடுதலைக்கு முன்பும் அதற்குப் பிறகும்…
