Tag: திருமண உறவில் வன்புணர்வு
-
வன்முறைக்குச் சட்டப்பாதுகாப்பு
(அக்டோபர் 10, 2024 அன்று ஹெர்ஸ்டோரிஸ் தளத்தில் வெளியான கட்டுரை) கணவன் மனைவியிடம் வல்லுறவு கொண்டால் தண்டம் விதித்தால் போதும், தண்டனை வேண்டாம் என்கிறது இந்திய அரசு. திருமண உறவுக்குள் நடக்கும் வல்லுறவை, குற்றவியல் சட்டத்தின்படி அணுகுவது ‘அதிகப்படியான கடுமை (excessively harsh) எனத் தன் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளது. கணவன் மனைவியை வன்புணர்தல் கடுமையானதல்ல, அதைக் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரித்தல் கடுமையானது என்கிற நிலைப்பாடு பிற்போக்குத்தனமானது. இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 36 நாடுகள்…
