Tag: பாகிஸ்தான்
-
அறிவிக்கப்படாத தாக்குதல்களும் அறிவிக்கப்பட்ட அபாயங்களும்
பாகிஸ்தான் அரசு ஏப்ரல் 23ஆம் தேதி அன்றே பஹல்காம் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தது. கண்டனம் தெரிவித்தது. எனினும் தன் அறிக்கையில், பஹல்காமை சட்டவிரோத ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பகுதியாகக் குறிப்பிட்டிருந்தது. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கான பதில் அறிவிப்புகளை ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிட்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தாகும் அறிவிப்பைக் கடுமையாக நிராகரிக்கிறோம் என்றது பாகிஸ்தான். ஆதாரமின்றித் தங்கள் மீது குற்றஞ்சாட்டக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம் என்றது. சிந்து நதி நீரைத் தடுக்கும் நடவடிக்கைகளை…
