Tag: பொள்ளாச்சி
-
குற்றமும் தண்டனையும்
பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒன்பது குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். ஆளும் கட்சியும் முன்னர் ஆண்ட கட்சியும் நீதி நிலைநாட்டப்படத் தாங்களே காரணம் என அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். இவ்வழக்கை முடக்குவதற்கு நடந்த அத்தனை முயற்சிகளையும் எதிர்கொண்டு புகார் அளித்த பெண்களும், அவர்களுக்குத் துணையாகத் திரண்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும் பொதுமக்களும் போராடிப் பெற்ற நீதி இது. பத்தொன்பது வயதுப் பெண் ஒருவர், தனக்கு அறிமுகமான ஆண் நண்பர்…
