Tag: பங்களாதேஷ்
-
‘பேட்டர்ன்’ மாறுமா?
2026ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பங்களாதேஷில் தேர்தல் நடப்பது உறுதியாகிவிட்டது. தேதியை இரண்டு மாதம் முன்னர் தேர்தல் ஆணையம் அறிவிக்கும். பங்களாதேஷ் உருவாகவும் அதன் பிறகும் எத்தனையோ புரட்சிகள் அந்நாட்டில் நடந்தன. பல ஆட்சிகள் கவிழ்ந்தன. தேர்தல்களும் நடந்தன. ஆனால் ஷேக் ஹஸினா ஆட்சி கவிழ்ந்த பிறகு நடக்கும் இத்தேர்தலில் தலைகீழ் மாற்றம் ஒன்று இருக்கிறது. பங்களாதேஷ் தனி நாடாகப் போராடிய அவாமி லீக் கட்சி தடை செய்யப்பட்டிருக்க, அதற்கு எதிராக இருந்த ஜமாத் இ இஸ்லாமி,…
-
தேவை சிறிது நிதானம்
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. அவற்றில் முதன்மையானது, இந்தியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரை வெளியேற்றுவது. மாநில அரசுகள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், அடையாள அட்டை இல்லாதவர்களைத் தீவிரமாகத் தேடுகிறார்கள். பங்களாதேஷிகள் எல்லை கடந்து இந்தியா வந்து வேலை செய்வது வாடிக்கையாக நடப்பதுதான். அதைத் தடுப்பதற்கென்றே இரு தரப்பிலும் பாதுகாப்புப் படையை வைத்திருக்கிறார்கள். எனினும் நீண்ட நெடிய சிக்கலான எல்லைப் பகுதி என்பதால் ஊடுறுவுவது எளிது. இம்மக்கள் உத்திரப்பிரதேசம், குஜராத், டெல்லி எனப்…
